ஆப்பு அசைத்த அதிகாரிகள்!

2004-ம் ஆண்டில் ஒரு நாள்… கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் பணிபுரிந்து வந்த இரண்டு சுங்கத்துறை அதிகாரிகள், கொச்சியில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்துக்கு என்னைச் சந்திக்க வந்தனர். கேரள மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுகளில் இருந்து பெறப்படும் புகார்கள்...