பரிசால் வந்த வினை
படிக்கின்ற பருவத்தில் ஏற்படும் நட்பையும், காதலையும் பகுத்தாய்வு செய்ய முடியாதவர்கள், அவர்களின் வாழ்க்கை பயணத்தை அவசரக் கோலத்தில் முடித்துக் கொள்வதோடு, அவர்களின் குடும்ப நிம்மதியையும் சீர்குலைத்துவிடுகின்றனர்.
படிக்கின்ற பருவத்தில் ஏற்படும் நட்பையும், காதலையும் பகுத்தாய்வு செய்ய முடியாதவர்கள், அவர்களின் வாழ்க்கை பயணத்தை அவசரக் கோலத்தில் முடித்துக் கொள்வதோடு, அவர்களின் குடும்ப நிம்மதியையும் சீர்குலைத்துவிடுகின்றனர்.