பெற்றோர்களைக் கண்ணீர் சிந்த வைக்கும் பிள்ளைகள்

எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல்   அன்பையும்,  பாசத்தையும் வெளிப்படுத்தும் உறவு தாய் -  சேய்க்கு இடையேயான உறவு.  தன்னால் இந்த உலகுக்கு அறிமுகம் செய்து வைக்கபட்ட தன் சேய்,  எந்த சூழலிலும் உணவின்றி வாடக் கூடாது என்பதில் தொடங்கி,  அன்னியர் அச்சுறுத்தல் வரை...