வழக்குகள் பதிவு செய்வதில் தயக்கம் ஏன்?
வாழ்வில் தினசரி எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காவிட்டாலும், ஆறுதலான ஒரு வார்த்தை எங்கிருந்தாவது கிடைக்காதா? என்ற ஏக்கம் சமுதாயத்தில் பலரிடம் பல சமயங்களில் வெளிப்படுகிறது. தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக நியாயத்தைத் தேடியோ அல்லது நிகழ்ந்த குற்றச் சம்பவம் மீதான சட்ட...