புலன் விசாரணை: சட்ட விதியும், நடைமுறையும்

ஆண்டுதோறும் லட்சக்கணக்கான குற்ற வழக்குகளில் துப்பு துலக்கி, குற்றவாளிகளை அடையாளம் கண்டறியும் பணியில் நம் நாட்டு காவல்துறை ஈடுபட்டுவருகின்ற நிலையில், ஒரு சில வழக்குகளின் புலன் விசாரணை தடம் புரண்டு, காவல்துறைக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தும் சம்பவங்கள் நிகழ்வது உண்டு. குற்ற...

வாருங்கள்! புலன் விசாரணை செய்யலாம்!!

‘துப்பறியும் திறனை வெளிப்படுத்த பொதுமக்களுக்கும், காவலர்களுக்கும் ஓர் அரிய வாய்ப்பு’ என்ற தலைப்பில் மத்திய மண்டல காவல்துறை தலைவரின் பத்திரிக்கை செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மத்திய மண்டலத்தில் அமைந்துள்ள மாவட்டங்களில் மொத்தம் 15 கொலை வழக்குகளும், 3...