உதவி நாடிய தாய்! ஊசலாடிய உயிர்!!
காவல்துறை இயக்குநரின் நேர்முக உதவியாளர் என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, ‘குழந்தையுடன் ஒரு பெண் டி.ஜி.பி.யைப் பார்த்து, குடும்பப் பிரச்சினை குறித்து மனு கொடுக்க வந்துள்ளார். அவரது மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்க, அந்தப் பெண்ணை உங்கள் அலுவலகம் அனுப்பி வைக்கிறேன்’...