சீர்திருத்தத்துக்கான நேரம் இதுவே!
காவல்துறையுடன் இணைந்து சாலைப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுவந்த ‘போக்குவரத்து காப்பாளர்கள்’ (டிராபிக் வார்டன்ஸ்) என்ற அமைப்பு மும்பை பெருநகரில் இனி செயல்படாது என்ற அறிவிப்பை மும்பை பெருநகர காவல் ஆணையர் சமீபத்தில் வெளியிட்டுள்ளார். போக்குவரத்து காப்பாளர்கள் என்ற அமைப்பு முதன்...