மறைந்துவரும் புலனாய்வு நுட்பங்கள்!

இந்திய விடுதலையின் பவள விழா ஆண்டைக் கொண்டாடுகின்ற இத்தருணத்தில், அண்மையில் சென்னையில் நடைபெற்ற காவல்துறையின் சிறப்பு அணிவகுப்பு நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்நாடு காவல்துறைக்கு இந்திய குடியரசு தலைவரின் ‘வண்ணப் பதாகை’ என்றழைக்கப்படும் கொடியை தமிழ்நாடு முதலமைச்சரிடம் நம்நாட்டின் துணை குடியரசு தலைவர்...

என்கவுன்ட்டர் எதற்கும் தீர்வாகாது!

தமிழ்நாட்டின் வடமாவட்டம் ஒன்றில் அதிகரித்து வரும் கட்டப் பஞ்சாயத்து, ரௌடித்தனம் போன்ற சட்ட விரேத செயல்களைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் என்கவுன்ட்டர் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்ற செய்தி அண்மையில் பொதுவெளியில் பேசுபொருளாக வலம் வருகிறது. இந்த சூழலில், சில தினங்களுக்கு முன்பு செங்கல்பட்டு...

நழுவிய நீதி தேவதை! நழுவாத மக்கள் தீர்ப்பு!!

2002-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரு நாள் இரவு நேரத்தில்…. திருநெல்வேலி - தென்காசி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அந்த சிறிய நகரம் வழக்கம் போல் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அதன் வீதிகளில் இரண்டு இளைஞர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்தபடி யாரையே...

ஏட்டையா உணர்த்திய பாடம்!

மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் தலைமைக் காவலர் ஒருவர் என்னைச் சந்திக்க என் அலுவலுகம் வந்திருந்தார். ‘ஐயா, ஒரு பாஸ்போர்ட் கிடைக்க பரிந்துரை செய்ய வேண்டும்’ என்று கூறியவர் ஒரு விண்ணப்பத்தை நீட்டினார். ‘உங்களுக்கு எதுக்கு பாஸ்போர்ட்?’ ‘எனக்கு இல்லை!  என் மருமகளுக்குப்...