ஊழல் தடுப்பு பணியில் நீதிமன்றங்களின் பங்களிப்பு
இந்தியாவை ஆட்சி செய்துவந்த ஆங்கிலேயர்கள் இந்தியாவில் விட்டுச்சென்றவற்றில் 'ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி' இருப்பது ஊழல். இரண்டாம் உலகப்போரில் முனைப்புடன் இங்கிலாந்து ஈடுபட்டுவந்த காலகட்டத்தில், இந்தியாவிலுள்ள ஆங்கிலேய இராணுவத்திற்குத் தேவையான தளவாடப் பொருட்களை வாங்கியதிலும், இராணுவ வீரர்களுக்குத் தேவையான...