மனித வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவை உணவு, உடை, இருப்பிடம் என்று கூறுவார்கள். ஆனால், இன்று அந்தப் பட்டியலில் ‘இன்டர்நெட்’ எனப்படும் இணையமும் சேர்ந்துவிட்டது என்பதே உண்மை. கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் வல்லரசு நாடுகளுக்கு இடையே நிலவி வந்த பனிப்போரைத் தொடர்ந்து, ராணுவத்தின்...
‘சில தினங்களுக்கு முன்பு நிகழ்ந்த வக்கீல் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகளைப் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணையை முடித்த போலீசார், நீதிபதி முன்பு ஆஜர்படுத்த அவர்களை போலீஸ் ஜுப்பில் ஏற்றிய பொழுது, காவல் நிலையத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்த...
ஆண்டுதோறும் லட்சக்கணக்கான குற்ற வழக்குகளில் துப்பு துலக்கி, குற்றவாளிகளை அடையாளம் கண்டறியும் பணியில் நம் நாட்டு காவல்துறை ஈடுபட்டுவருகின்ற நிலையில், ஒரு சில வழக்குகளின் புலன் விசாரணை தடம் புரண்டு, காவல்துறைக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தும் சம்பவங்கள் நிகழ்வது உண்டு. குற்ற...
நள்ளிரவில் ஆடு திருடிச் சென்ற கும்பலைத் துரத்திப் பிடிக்கும் முயற்சியில், சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் திருடர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார் என்ற துயரச் செய்தியை இதர கொலை நிகழ்வுகளில் ஒன்று எனக் கருதி, எளிமையாகக் கடந்து செல்ல முடியாது. கையும்,...
இந்திய குற்ற விசாரணை முறைச் சட்டத்தின்படி நடத்தப்படும் நீதிமன்ற விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட நபர் உண்மையில் குற்றம் புரிந்தவரா? இல்லையா? என்பது தீர்மானிக்கப்படுவது இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர் மீது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆதாரங்களும், சாட்சியங்களும் குற்றத்தை நிரூபிக்கப் போதுமானதா? இல்லையா?...
‘ஆயிரம் குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பித்தாலும், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது’ என்ற கருத்து பண்பட்ட நம் சமுதாயத்தில் நீண்ட காலமாக நிலவி வருகிறது. மேல் முறையீட்டு மனு ஒன்றின் மீது 2020- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சென்னை உயர்...
குற்றச் செயல்களில் மிகவும் கொடூரமானது கொலைக் குற்றம். ஒவ்வொரு கொலைக்கும் ஒரு உள்நோக்கம் அல்லது முன் விரோதம் இருக்கும். சில சமயங்களில் கொலையானது பழிக்குப் பழி என்ற முறையில் நிகழ்த்தப்படுவதும் உண்டு. இது தவிர, ஆதாயக் கொலை என்று ஒன்று இருக்கிறது....
‘ஆயிரம் குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பித்து விடலாம். ஆனால், ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது’ என்ற கருத்தை மையமாகக் கொண்டுதான் நம் நாட்டின் சட்டங்கள் உருவாக்கப்பட்டு, நீதி பரிபாலனம் நடைபெற்று வருகிறது. அநீதிகளிலேயே மிகவும் கொடூரமானதாகக் கருதப்படுவது நிரபராதி தண்டிக்கப்படுவதுதான்....
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு, சுதந்திர இந்தியாவில் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து குறிப்பிடும்போது, ‘நேர்மையுடன் கடமையாற்றுவதன் மூலம் மக்களின் நன்மதிப்பைப் பெறுவதுதான் காவல்துறையின் தலையாய கடமை. நாட்டுக்கும், மக்களுக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற உணர்வு இருந்தால்தான் காவல்...
1997-ஆம் ஆண்டில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நான் பணியாற்றி வந்தேன். சிவகங்கை மாவட்டத்திற்கு அடுத்துள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படும் பொழுது, அந்த மாவட்டத்திற்குச் சென்று சில வாரங்கள் தங்கி, பணிபுரியும்படி காவல்துறை உயரதிகாரிகள் என்னை அனுப்பி வைப்பார்கள்....