இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழையும் உள்ளடக்கிய ‘சிலப்பதிகாரம்’ முத்தமிழ்க் காப்பியம் என்ற சிறப்பையும், தமிழ் மொழியில் தோன்றிய முதல் பெருங்காப்பியம் என்ற பெருமையையும் உடையது. காற்சிலம்பை மையமாகக் கொண்டு இயற்றப்பட்ட இக்காப்பிய நிகழ்வுகள் முறையே சோழ, பாண்டிய, சேர நாடுகளில் நடைபெற்றுள்ளன....
அறிவியல், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிகப் பெரிய வளர்ச்சியை மனித சமுதாயம் அடைந்திருந்தாலும், விலங்குகள் மற்றும் பறவைகளிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பண்புகள் பல இருக்கின்றன என்பதை அவ்வப்பொழுது நிகழும் சம்பவங்கள் உணர்த்துகின்றன. தினசரி வாழ்க்கையை நகர்த்துவதற்கு...
எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்தும் உறவு தாய் - சேய்க்கு இடையேயான உறவு. தன்னால் இந்த உலகுக்கு அறிமுகம் செய்து வைக்கபட்ட தன் சேய், எந்த சூழலிலும் உணவின்றி வாடக் கூடாது என்பதில் தொடங்கி, அன்னியர் அச்சுறுத்தல் வரை...
நீர், காற்று, வளமான மண் உள்ளிட்ட சிறப்பான அம்சங்களைத் தன்னகத்தே கொண்டது பூமி என்பதும், இதனால் பூமியில் தாவரங்களும், உயிரினங்களும் உயிர் வாழ்கின்றன என்பதும், பூமியைப் போன்று வேறு எந்த கிரகத்திலும் உயிரினங்கள் இல்லை என்பதும் இதுநாள்வரை நடைபெற்ற ஆய்வுகள் மூலம் வெளிப்படுகின்றன. இவை மட்டுமின்றி, வியப்படையச்...