தேவை காவல்துறையின் சுயபரிசோதனை
அதிக எண்ணிக்கையிலான குற்ற வழக்குகள் விடுதலையாவதும், புலன் விசாரணையின் தரம் குறைந்து வருவதும் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கான காரணங்களில் முக்கியமானவை.
P Kannappan IPS
அதிக எண்ணிக்கையிலான குற்ற வழக்குகள் விடுதலையாவதும், புலன் விசாரணையின் தரம் குறைந்து வருவதும் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கான காரணங்களில் முக்கியமானவை.
அரசுதுறை அதிகாரிகளின் பணியிடமாற்றம், பதவி உயர்வு உள்ளிட்டவைகள் அரசியலாக்கப்படாமல், சமுதாயத்தின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்பட வேண்டும்.
இரவு பகல் என்று பார்க்காமலும், மழை வெயில் என்று ஒதுங்கி நிற்காமலும், தங்களது குடும்பத்தில் நிகழும் சுக துக்க நிகழ்வுகளை வெளிக்காட்டிக் கொள்ளாமலும் 24 மணி நேரமும்…
வாழ்வில் தினசரி எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காவிட்டாலும், ஆறுதலான ஒரு வார்த்தை எங்கிருந்தாவது கிடைக்காதா? என்ற ஏக்கம் சமுதாயத்தில் பலரிடம் பல சமயங்களில் வெளிப்படுகிறது. தங்களுக்கு இழைக்கப்பட்ட…
எழுபத்திரண்டாவது குடியரசு தினம் கொண்டாடுவதற்கு இரு தினங்களுக்கு முன்பு சென்னையிலுள்ள குழந்தை உதவி மையத்திற்குத் தொலைபேசி மூலம் ஒரு தகவல் தெரிவிக்கப்பட்டது. தனியார் ஒருவரால் நடத்தப்பட்டுவரும் குழந்தைகள்…