குற்றங்கள் குறைய என்ன செய்ய வேண்டும்?

இரவு பகல் என்று பார்க்காமலும், மழை வெயில் என்று ஒதுங்கி நிற்காமலும், தங்களது குடும்பத்தில் நிகழும் சுக துக்க நிகழ்வுகளை வெளிக்காட்டிக் கொள்ளாமலும் 24  மணி நேரமும் பணிபுரிபவர்கள் காவல்துறையினர். மங்கலகரமான திருவிழா பாதுகாப்பு பணியில் தொடங்கி புயல், வெள்ளம் என...