அரசு நிர்வாகத்தின் முகம் காவல்துறை!

நம் நாடு சுதந்திரம் அடைந்து 73 ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னரும் கூட, தங்கள் நலனுக்காகத்தான் காவல்துறை இயங்கி வருகிறது என்ற உணர்வை பொதுமக்களிடம் காண முடிவதில்லை. அதே போன்று, பொதுமக்களின் நலன் காப்பதுதான் தங்களின் முக்கிய கடமை என்ற உணர்வும் காவல்துறையில்...

கலிபோர்னியாவின் முன்மொழிவு – 47 உணர்த்துவது என்ன?

பணம் கொடுத்து தன் பசியை ஆற்றிக்கொள்ள முடியாத நிலையிலுள்ள நபர் ஒருவர், பெட்டிக்கடை முன்பாகத் தொங்கிக் கொண்டிருக்கும் வாழைத் தாரில் இருந்து திருட்டுத்தனமாக ஒரு பழத்தைப் பிய்த்து சாப்பிட்டால், நம் நாட்டில் என்ன நடக்கும்? பெட்டிக்கடைக்காரர் மட்டுமின்றி, கடை முன்பாக நின்று...

சிறப்புக் குழந்தைகள் முன்னுரிமை பெறப்பட வேண்டியவர்கள்

இன்றைய சமுதாய வாழ்வியல் முறையில் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கக் கூடிய நிகழ்வு எது? ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட பணிகளுக்காக நடத்தப்படும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டவர் முதலிடம் பெறுவதும், ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்த விளையாட்டு வீரர் அல்லது...

களவாடிய பொழுதுகள்

அறிவியலின் அரிய கண்டுபிடிப்புகளை வரைமுறையின்றி பயன்படுத்தத் தொடங்கினால், அது மனித சமுதாயத்தின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கும் என்பதற்கு செல்போனின் பயன்பாடு சான்றாகும்.

கல்விக்காக கண்ணியத்தைக் காவு கொடுக்கும் மாணவிகள்

‘அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு?’ என்ற மனநிலையில் நம்நாட்டு மக்கள் வாழ்ந்து வந்த நிலையில், 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ‘பெண்கள் கல்வி கற்கத் தொடங்கினால், சமூகத்தில் அவர்களுக்கான உரிமைகள் தானாகவே அவர்களை வந்தடையும்’ என்ற சிந்தனை உடைய சிலர் பெண்களின்...