கைதும்… கவலையும்!

1996-ஆண்டின் தொடக்கத்தில் ஒரு நாள். சிவகங்கை மாவட்ட எஸ்.பி ஆக நான் பணியாற்றிய போது, விருதுநகர் மாவட்ட எஸ்.பி என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, அவரது மாவட்ட வழக்கு ஒன்றின் புலன் விசாரணையில் என்னுடைய உதவியைக் கேட்டார். அந்த வழக்கு எவ்விதத்திலும் நான்...

மேம்படுத்தப்பட வேண்டிய புலனாய்வுத்துறை!

கிராமிய வாழ்வியல் முறையில் இருந்து நகரிய வாழ்க்கை முறைக்கு மாறிய சமூகத்தில் குற்றங்கள் பெருகத் தொடங்கின. பொருள் ஈட்டுவதுதான் வாழ்;வின் முக்கிய இலக்கு என்றும், அதை அடைய எச்செயலையும் செய்யலாம் என்ற மனநிலையும் சமூகத்தில் பரவத் தொடங்கின. குற்றம் புரிவது இழிவான...

ஆப்பு அசைத்த அதிகாரிகள்!

2004-ம் ஆண்டில் ஒரு நாள்… கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் பணிபுரிந்து வந்த இரண்டு சுங்கத்துறை அதிகாரிகள், கொச்சியில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்துக்கு என்னைச் சந்திக்க வந்தனர். கேரள மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுகளில் இருந்து பெறப்படும் புகார்கள்...

உதவி நாடிய தாய்! ஊசலாடிய உயிர்!!

காவல்துறை இயக்குநரின் நேர்முக உதவியாளர் என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, ‘குழந்தையுடன் ஒரு பெண் டி.ஜி.பி.யைப் பார்த்து, குடும்பப் பிரச்சினை குறித்து மனு கொடுக்க வந்துள்ளார். அவரது மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்க, அந்தப் பெண்ணை உங்கள் அலுவலகம் அனுப்பி வைக்கிறேன்’...

திடீர் தடியடி!

அதிகாலை நேரத்தில் முகாம் அலுவலகத்தில் அன்றைய நாளிதழ்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன். தினந்தோறும் காலை 7 மணிக்குப் பிறகு திருநெல்வேலி சரக தனிப்பிரிவு ஆய்வாளர்களின் தொலைபேசி அழைப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வருவது வழக்கம். ஆனால், அன்றைய தினமோ பொழுது விடியும் முன்னரே...

சிந்திக்க வைத்த வாரிசுகள்…!

1930-களின் பிற்பகுதியில் ஒருநாள் காலை நேரம். அமெரிக்காவிலுள்ள நியூஜெர்சி மாநிலம் பிரின்ஸ்டன் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள அறிவியல் அறிஞர் ஒருவரின் வீட்டு வரவேற்பு அறை வழக்கம் போல் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. புல நாடுகளைச் சேர்ந்த இளம் விஞ்ஞானிகள், பேராசிரியர்கள்...