குழந்தை கடத்தல் அதிர்ச்சி!

1999-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஒரு நாள் இரவு. வடசென்னையில் உள்ள புளியந்தோப்பு பகுதியில் வசித்து வந்த நாகராணி, தன் மூன்று குழந்தைகளுடன் தனது குடிசைக்கு வெளியே சாலை ஓரத்தில் உறங்கிக் கொண்டிருந்தாள். ‘லோடு மேன்’ ஆக வேலைப் பார்த்து வந்த...

சீர்திருத்தவா? சிறுமைப்படுத்தவா?

ஒருவர் குற்றமிழைத்தவர் என்பது நிரூபிக்கப்பட்டால், அவர் யாராக இருந்தாலும், நிகழ்ந்த குற்றம் அவரை அறியாமல் நிகழ்ந்திருந்தாலும் அல்லது விபத்தாக இருந்தாலும் குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப அவர் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பது பழங்கால சமூகத்தில் நிலவிவந்த நடைமுறை. அதில் தற்பொழுது மாற்றம்...

லாட்டரிக்கு உலை

2002-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அப்போதைய சென்னை மாநகர காவல் ஆணையர் கே.விஜயகுமாருக்குத் தபால் மூலம் கடிதம் ஒன்று வந்தது. சென்னை நகரவாசியான ஒரு பெண் தன்னுடைய குடும்பப் பிரச்சினையை விவரித்து எழுதிய அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்த தகவல் இதுதான். ஆட்டோ ஓட்டுநராக...