சிங்கார சென்னையில் நீண்ட மேம்பாலங்கள் எதற்காக? போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, வண்ண வண்ண விளம்பரங்கள் எழுத, அழகு தோரங்கள் கட்ட, நள்ளிரவில் பைக் ரேஸ் ஓட்ட, அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொள்ள, ஆம். இது நாள் வரை. கடந்த சில நாட்களாக விருந்தினர்...
2002-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரு நாள் இரவு நேரத்தில்…. திருநெல்வேலி - தென்காசி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அந்த சிறிய நகரம் வழக்கம் போல் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அதன் வீதிகளில் இரண்டு இளைஞர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்தபடி யாரையே...
ரவுடிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து, அவர்களின் குற்றச் செயல்பாடுகளை முறியடிப்பதற்காக ‘ரவுடி ஸ்குவார்ட்’ என்ற பெயரில் தனிப்படைகளைப் பல மாவட்ட எஸ்.பி.களும், காவல் ஆணையர்களும் உருவாக்கி, அவைகளை அவர்களின் நேரடி கண்காணிப்பில் செயல்பட அனுமதித்து வந்த காலகட்டம் அது. ரவுடிகளின் செயல்பாடுகள் மட்டுமின்றி,...
நம் நாடு சுதந்திரம் அடைவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே ‘ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று ஆடுவோமே பள்ளு பாடுவோமே’ என்று சுதந்திரப் பள்ளு பாடி மகிழ்ந்தார் மகாகவி பாரதியார். ‘பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்’ என்று அடிமை வாழ்க்கைக்கு எதிராக மக்களைத்...
மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் தலைமைக் காவலர் ஒருவர் என்னைச் சந்திக்க என் அலுவலுகம் வந்திருந்தார். ‘ஐயா, ஒரு பாஸ்போர்ட் கிடைக்க பரிந்துரை செய்ய வேண்டும்’ என்று கூறியவர் ஒரு விண்ணப்பத்தை நீட்டினார். ‘உங்களுக்கு எதுக்கு பாஸ்போர்ட்?’ ‘எனக்கு இல்லை! என் மருமகளுக்குப்...