1997-ஆம் ஆண்டில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நான் பணியாற்றி வந்தேன். சிவகங்கை மாவட்டத்திற்கு அடுத்துள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படும் பொழுது, அந்த மாவட்டத்திற்குச் சென்று சில வாரங்கள் தங்கி, பணிபுரியும்படி காவல்துறை உயரதிகாரிகள் என்னை அனுப்பி வைப்பார்கள்....
Samsung Galaxy M21 (Midnight Blue, 4GB RAM, 64GB Storage) 4.2 out of 5 stars(180866) ₹15,999.00 (as of 26 October 2021 20:06 GMT +05:30 - More infoProduct prices and availability are...
நாகரிக வளர்ச்சியடைந்த, கல்வி பரவலாக்கப்பட்ட இன்றைய சமுதாயத்தில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படும் கொடூர சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்கின்றன. இது போன்ற சம்பவங்கள் குறித்து சமூகத்தில் கடும் கண்டனக் குரல்கள் எழுகின்றன. மிருகத்தனமான இச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது எடுக்கப்பட வேண்டிய சட்ட...
‘துப்பறியும் திறனை வெளிப்படுத்த பொதுமக்களுக்கும், காவலர்களுக்கும் ஓர் அரிய வாய்ப்பு’ என்ற தலைப்பில் மத்திய மண்டல காவல்துறை தலைவரின் பத்திரிக்கை செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மத்திய மண்டலத்தில் அமைந்துள்ள மாவட்டங்களில் மொத்தம் 15 கொலை வழக்குகளும், 3...
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அமைந்துள்ள அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் நடத்தும் குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களில் இருந்து சிறுவர், சிறுமியர்கள் தப்பி ஓடுவதும், அவர்களில் சிலரைக் கண்டுபிடித்து மீண்டும் குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களில் ஒப்படைப்பதும் ஆன செயல்கள் தொடர்ந்து நிகழ்கின்றன....
தென்மாவட்டங்களில் தொடரும் சாதியக் கொலைகளும், பழிக்குப் பழியாக நிகழும் வன்முறை நிகழ்வுகளும் மிகவும் கவலையளிக்கின்றன. நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையோர கிராமங்கள் பலவற்றிலும் குறிப்பிட்ட ஒரு சில சமூகங்களைச் சேர்ந்தவர்கள், தாங்கள் வசித்துவரும் குடியிருப்புப் பகுதியிலிருந்து வெளியே சென்றால், மாற்றுச்...
தமிழ்நாடு காவல்துறையின் மெச்சத் தகுந்த பணியைப்பற்றி பேசும்பொழுது, அதை ‘ஸ்காட்லாந்து யார்ட்’ போலீசுக்கு இணையானது என்று கூறுவதும், அதே சமயத்தில் தவறுகள் நிகழும் பொழுது, காவல்துறையை மிகவும் தரம் தாழ்த்த்p விமர்சிப்பதும் நம்நாட்டு மக்களின் வாடிக்கை. குற்றவாளிகளைப் பிடிப்பது, அவர்களிடம் விசாரணை...
இந்தியா முழுவதிலும் நிகழும் சாலை விபத்துகள் குறித்து உலக வங்கி ஆய்வு மேற்கொண்டு, அந்த ஆய்வு முடிவை ஓர் அறிக்கையாக வெளியிட்டது. அந்த அறிக்கையை வெளியிட்டுப் பேசிய மத்திய சாலை போக்குவரத்து- நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, ‘இந்தியாவில் நிகழும் சாலை...