சாதியக் கொலையின் பின்னணி
1997-ஆம் ஆண்டில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நான் பணியாற்றி வந்தேன். சிவகங்கை மாவட்டத்திற்கு அடுத்துள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படும் பொழுது, அந்த மாவட்டத்திற்குச்…
P Kannappan IPS
1997-ஆம் ஆண்டில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நான் பணியாற்றி வந்தேன். சிவகங்கை மாவட்டத்திற்கு அடுத்துள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படும் பொழுது, அந்த மாவட்டத்திற்குச்…
Samsung Galaxy M21 (Midnight Blue, 4GB RAM, 64GB Storage) 4.2 out of 5 stars(180866) ₹15,999.00 (as of 26 October 2021…
நாகரிக வளர்ச்சியடைந்த, கல்வி பரவலாக்கப்பட்ட இன்றைய சமுதாயத்தில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படும் கொடூர சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்கின்றன. இது போன்ற சம்பவங்கள் குறித்து சமூகத்தில் கடும்…
‘துப்பறியும் திறனை வெளிப்படுத்த பொதுமக்களுக்கும், காவலர்களுக்கும் ஓர் அரிய வாய்ப்பு’ என்ற தலைப்பில் மத்திய மண்டல காவல்துறை தலைவரின் பத்திரிக்கை செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி…
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அமைந்துள்ள அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் நடத்தும் குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களில் இருந்து சிறுவர், சிறுமியர்கள் தப்பி ஓடுவதும், அவர்களில் சிலரைக்…
தென்மாவட்டங்களில் தொடரும் சாதியக் கொலைகளும், பழிக்குப் பழியாக நிகழும் வன்முறை நிகழ்வுகளும் மிகவும் கவலையளிக்கின்றன. நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையோர கிராமங்கள் பலவற்றிலும் குறிப்பிட்ட ஒரு…
தமிழ்நாடு காவல்துறையின் மெச்சத் தகுந்த பணியைப்பற்றி பேசும்பொழுது, அதை ‘ஸ்காட்லாந்து யார்ட்’ போலீசுக்கு இணையானது என்று கூறுவதும், அதே சமயத்தில் தவறுகள் நிகழும் பொழுது, காவல்துறையை மிகவும்…
இந்தியா முழுவதிலும் நிகழும் சாலை விபத்துகள் குறித்து உலக வங்கி ஆய்வு மேற்கொண்டு, அந்த ஆய்வு முடிவை ஓர் அறிக்கையாக வெளியிட்டது. அந்த அறிக்கையை வெளியிட்டுப் பேசிய…