காவல்துறைக்கு வழிகாட்டிய காவலர்

இந்திய குற்ற விசாரணை முறைச் சட்டத்தின்படி நடத்தப்படும் நீதிமன்ற விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட நபர் உண்மையில் குற்றம் புரிந்தவரா?  இல்லையா? என்பது தீர்மானிக்கப்படுவது இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர் மீது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆதாரங்களும், சாட்சியங்களும் குற்றத்தை நிரூபிக்கப் போதுமானதா? இல்லையா?...

ஜெய் பீம்: போலீசாரின் அத்துமீறல்கள் – ஓர் அலசல்

‘ஆயிரம் குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பித்தாலும், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது’ என்ற கருத்து பண்பட்ட நம் சமுதாயத்தில் நீண்ட காலமாக நிலவி வருகிறது. மேல் முறையீட்டு மனு ஒன்றின் மீது 2020- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சென்னை உயர்...

தனயனால் தாய்க்குக் கிடைத்த சிறைவாசம்

குற்றச் செயல்களில் மிகவும் கொடூரமானது கொலைக் குற்றம். ஒவ்வொரு கொலைக்கும் ஒரு உள்நோக்கம் அல்லது முன் விரோதம் இருக்கும். சில சமயங்களில் கொலையானது பழிக்குப் பழி என்ற முறையில் நிகழ்த்தப்படுவதும் உண்டு. இது தவிர, ஆதாயக் கொலை என்று ஒன்று இருக்கிறது....

கடமையைச் செய்த போலீசாருக்குக் கிடைத்த தண்டனை

‘ஆயிரம் குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பித்து விடலாம். ஆனால், ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது’ என்ற கருத்தை மையமாகக் கொண்டுதான் நம் நாட்டின் சட்டங்கள் உருவாக்கப்பட்டு, நீதி பரிபாலனம் நடைபெற்று வருகிறது. அநீதிகளிலேயே மிகவும் கொடூரமானதாகக் கருதப்படுவது நிரபராதி தண்டிக்கப்படுவதுதான்....

காவல்துறையும், கையூட்டு கலாசாரமும்!

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு, சுதந்திர இந்தியாவில் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து குறிப்பிடும்போது, ‘நேர்மையுடன் கடமையாற்றுவதன் மூலம் மக்களின் நன்மதிப்பைப் பெறுவதுதான் காவல்துறையின் தலையாய கடமை. நாட்டுக்கும், மக்களுக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற உணர்வு இருந்தால்தான் காவல்...