சைபர் குற்றமும், பெண்களின் பாதுகாப்பும்

மனித வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவை உணவு, உடை, இருப்பிடம் என்று கூறுவார்கள். ஆனால், இன்று அந்தப் பட்டியலில் ‘இன்டர்நெட்’ எனப்படும் இணையமும் சேர்ந்துவிட்டது என்பதே உண்மை. கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் வல்லரசு நாடுகளுக்கு இடையே நிலவி வந்த பனிப்போரைத் தொடர்ந்து, ராணுவத்தின்...

கொலையாளிக்கு உதவி செய்வது குற்றமாகுமா?

‘சில தினங்களுக்கு முன்பு நிகழ்ந்த வக்கீல் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகளைப் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணையை முடித்த போலீசார், நீதிபதி முன்பு ஆஜர்படுத்த அவர்களை போலீஸ் ஜுப்பில் ஏற்றிய பொழுது, காவல் நிலையத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்த...

புலன் விசாரணை: சட்ட விதியும், நடைமுறையும்

ஆண்டுதோறும் லட்சக்கணக்கான குற்ற வழக்குகளில் துப்பு துலக்கி, குற்றவாளிகளை அடையாளம் கண்டறியும் பணியில் நம் நாட்டு காவல்துறை ஈடுபட்டுவருகின்ற நிலையில், ஒரு சில வழக்குகளின் புலன் விசாரணை தடம் புரண்டு, காவல்துறைக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தும் சம்பவங்கள் நிகழ்வது உண்டு. குற்ற...

தொடரும் போலீஸ் கொலைகள்: கள நிலவரம்

நள்ளிரவில் ஆடு திருடிச் சென்ற கும்பலைத் துரத்திப் பிடிக்கும் முயற்சியில், சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் திருடர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார் என்ற துயரச் செய்தியை இதர கொலை நிகழ்வுகளில் ஒன்று எனக் கருதி, எளிமையாகக் கடந்து செல்ல முடியாது. கையும்,...