பெண் சிறைவாசிகளின் பிரச்னைகள்

இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டதற்காக பெண்கள் பலர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். சிறைவாசத்தின் பொழுது உயிரிழந்த பெண்களும் உண்டு. சிறையில் உயிரிழந்த பெண்மணிகளில் கஸ்தூர்பா காந்தியும் ஒருவர். குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை விசாரணை கைதிகளாகவும்,...

அறிவுடையார் ஆவது அறிவார்!

கோவை நகரில் அண்மையில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவத்தில் பொதுமக்களின் உயிரிழப்போ, பொருட்சேதமோ இல்லாத காரணத்தால், ஓரிரு நாட்களிலே கோவை நகர மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். தீவிரவாதிகளால் இச்சம்பவம் நிகழ்ந்ததாக தமிழ்நாடு காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததைத் தொடர்ந்து, இவ்வழக்கின்...

அதிகரித்துவரும் சிறார் குற்றங்கள்

குற்றச் செயலில் ஈடுபட்ட சிறார்களுக்கு ஆயுள் தண்டனையோ, மரண தண்டனையோ வழங்கக் கூடாது என சிறார் நீதிச் சட்டமும், குழந்தைகளின் உரிமைகள் மீதான ஐக்கிய நாடுகள் மாநாட்டின் தீர்மானமும் சுட்டிக் காட்டியிருக்கின்ற நிலையில், பதினேழு வயதில் குற்றச் செயலில் ஈடுபட்ட ஒரு...

காவல்துறையும், காவல் நிர்வாகமும்

தூத்துக்குடியில் 2018-ஆம் ஆண்டில் ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக நடைபெற்ற தொடர் போராட்டத்தின் நூறாவது நாளில், காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை கடந்த மே மாதம்...

மறைந்துவரும் புலனாய்வு நுட்பங்கள்!

இந்திய விடுதலையின் பவள விழா ஆண்டைக் கொண்டாடுகின்ற இத்தருணத்தில், அண்மையில் சென்னையில் நடைபெற்ற காவல்துறையின் சிறப்பு அணிவகுப்பு நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்நாடு காவல்துறைக்கு இந்திய குடியரசு தலைவரின் ‘வண்ணப் பதாகை’ என்றழைக்கப்படும் கொடியை தமிழ்நாடு முதலமைச்சரிடம் நம்நாட்டின் துணை குடியரசு தலைவர்...

மேம்படுத்த வேண்டிய கூர்நோக்கு இல்லங்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூரில் அமைந்துள்ள தனியார் பள்ளி ஒன்றில் அண்மையில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களை, சந்தேகமான முறையில் மாணவி ஒருவர் மரணமடைந்தற்கு நீதி கேட்டு நடத்தப்பட்ட போராட்டத்தில், உணர்ச்சி வசப்பட்ட சிலரால் திடீரென நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் எனக் கருத முடியாது. தமிழ்நாட்டின்...

உளவுத் தகவலும், உதாசீனப் போக்கும்

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் நியூயார்க் நகரில் அமைந்திருந்த உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்களை கடத்தப்பட்ட விமானங்களைக் கொண்டு தகர்த்த சம்பவம், உலக வரலாற்றில் அதுவரை நிகழாத மிகக் கொடூரமான தீவிரவாத தாக்குதல் என்றும், சமூக பாதுகாப்பு என்பது உறுதிப்படுத்த முடியாத...

ஒரே நாடு, ஒரே காவல் சீருடை!

இந்திய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள காவல்துறையினர் அனைவரும் ஒரே மாதிரியான சீருடை அணிய வேண்டும் என்ற நோக்கத்தில் ‘ஒரு நாடு, ஒரே காவல் சீருடை’ திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக பரிசீலனை செய்து வருகிறது...

சீர்மிகு காவல் அமைப்பு : கள நிலவரம்

ஒரு பகுதியில் நிகழும் குற்ற நிகழ்வு குறித்து நடத்தப்படும் புலன் விசாரணை முறையானதாக இருந்தால், அக்குற்றச் செயலால் பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைப்பது மட்டுமின்றி, அம்மாதிரியான குற்ற நிகழ்வுகள் அப்பகுதியில் குறையவும் அது காரணமாக அமையும். நிர்ப்பந்தத்தின் பேரிலும், உள்நோக்குடனும்  நடத்தப்படும் புலன்...

காவல் மரணங்களுக்கு தீர்வு காண்போம்!

ஒரு மாநில காவல்துறையின் செயல்திறனையும், நிர்வாக அமைப்பையும் மதிப்பீடு செய்யும் அளவுகோலாக விளங்குவது அந்த மாநிலத்தில் நிகழும் காவல் மரணங்கள். காவல் மரணம் காவல்துறையின் மனித உரிமை மீறியச் செயலாகக் கருதப்படுவதோடு, அரசாங்கத்திற்கு அவப்பெயரையும் ஏற்படுத்துகிறது. சென்னை தலைமைச் செயலகக் குடியிருப்பு...