என்கவுன்ட்டர் எதற்கும் தீர்வாகாது!

தமிழ்நாட்டின் வடமாவட்டம் ஒன்றில் அதிகரித்து வரும் கட்டப் பஞ்சாயத்து, ரௌடித்தனம் போன்ற சட்ட விரேத செயல்களைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் என்கவுன்ட்டர் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்ற செய்தி அண்மையில் பொதுவெளியில் பேசுபொருளாக வலம் வருகிறது. இந்த சூழலில், சில தினங்களுக்கு முன்பு செங்கல்பட்டு...

பொதுமுடக்கமும், போதைப் பழக்கமும்!

கரோனா பெருந்தொற்றின் தாக்கத்தில் இருந்து மனித சமூகம் மீண்டு வரத் தொடங்கி, உற்பத்தி, வாணிபம், வேலை வாய்ப்பு, கல்வி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் வளர்ச்சிக்கான திட்டப்பணிகள் முழு வீச்சில் செயல்படத் தொடங்கிய நிலையில் ஒமைக்ரான் என்கிற கரோனாவின் புதிய உருமாற்றம் நம்மை...