என்கவுன்ட்டர் எதற்கும் தீர்வாகாது!

தமிழ்நாட்டின் வடமாவட்டம் ஒன்றில் அதிகரித்து வரும் கட்டப் பஞ்சாயத்து, ரௌடித்தனம் போன்ற சட்ட விரேத செயல்களைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் என்கவுன்ட்டர் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்ற செய்தி அண்மையில் பொதுவெளியில் பேசுபொருளாக வலம் வருகிறது. இந்த சூழலில், சில தினங்களுக்கு முன்பு செங்கல்பட்டு...