நான்காவது காவல் ஆணையத்தை நம்புவோம்!

‘புகார் கொடுக்க காவல் நிலையம் வரும் பொதுமக்களை அலைக்கழித்தால், அனைவரையும் கூண்டோடு கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களுக்கு மாற்றிவிடுவேன்’ என்று காவல்துறை உயரதிகாரி ஒருவர் வாக்கி டாக்கி மூலம் காவல் நிலைய பொறுப்பு அதிகாரிக்கு எச்சரிக்கை விடுக்கும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகப்...

திசைமாறிச் செல்லும் சிறார்கள்!

பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் கடந்து ஒவ்வொரு பெற்றோரும் தம் குழந்தைகள் நல்லொழுக்கத்துடன் கல்வி கற்று, வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற உணர்வுடன் குழந்தைகளை வளர்க்கின்றனர். ஆனால், இன்றைய சமுதாய சூழல் பல நேரங்களில் குழந்தைகளைத் தவறான வாழ்க்கை பாதையில் பயணிக்க...