Month: March 2022

குற்ற நிகழ்வுகள்: குறைத்தலும் தவிர்த்தலும்!

அண்மையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் கலந்துகொண்ட தமிழக முதலமைச்சர் ‘குற்ற நிகழ்வுகளைக் குறைப்பதைக் காட்டிலும், குற்றங்களே நடைபெறாத சூழ்நிலையை உருவாக்க வேண்டும்’ என்று…

முதியோர் எதிர்கொள்ளும் குற்ற நிகழ்வுகள்!

சென்னையை அடுத்துள்ள பூந்தமல்லியில் அமைந்துள்ள ‘குண்டு வெடிப்பு வழக்குகளை விசாரணை செய்யும் சிறப்பு நீதிமன்றம்’ அண்மையில் ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை…