பணியிடைப் பயிற்சியும், பணித்திறன் மேம்பாடும்!

உலகில் மிகப் பெரிய ஜனநாயக நாடாக விளங்கும் இந்தியாவில், வாழ்வாதார கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள் நடத்தும் போராட்டங்களை ஒடுக்க, போராட்டக்காரர்கள் மீது நடத்தப்படும் துப்பாக்கிச் சூட்டால் ஏற்படும் மரணங்களையும், காவல் மரணங்களையும் காவல் நிர்வாகத்தின் அத்துமீறல்களாக மட்டும் பொதுமக்கள் பார்ப்பதில்iல் அரசாங்கத்தின்...

சீர்திருத்தத்துக்கான நேரம் இதுவே!

காவல்துறையுடன் இணைந்து சாலைப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுவந்த ‘போக்குவரத்து காப்பாளர்கள்’ (டிராபிக் வார்டன்ஸ்) என்ற அமைப்பு மும்பை பெருநகரில் இனி செயல்படாது என்ற அறிவிப்பை மும்பை பெருநகர காவல் ஆணையர் சமீபத்தில் வெளியிட்டுள்ளார். போக்குவரத்து காப்பாளர்கள் என்ற அமைப்பு முதன்...