காவல்துறையும், காவல் நிர்வாகமும்
தூத்துக்குடியில் 2018-ஆம் ஆண்டில் ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக நடைபெற்ற தொடர் போராட்டத்தின் நூறாவது நாளில், காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை கடந்த மே மாதம்...