பெண் சிறைவாசிகளின் பிரச்னைகள்
இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டதற்காக பெண்கள் பலர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். சிறைவாசத்தின் பொழுது உயிரிழந்த பெண்களும் உண்டு. சிறையில் உயிரிழந்த பெண்மணிகளில் கஸ்தூர்பா காந்தியும் ஒருவர். குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை விசாரணை கைதிகளாகவும்,...