இந்திய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள காவல்துறையினர் அனைவரும் ஒரே மாதிரியான சீருடை அணிய வேண்டும் என்ற நோக்கத்தில் ‘ஒரு நாடு, ஒரே காவல் சீருடை’ திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக பரிசீலனை செய்து வருகிறது...
ஒரு பகுதியில் நிகழும் குற்ற நிகழ்வு குறித்து நடத்தப்படும் புலன் விசாரணை முறையானதாக இருந்தால், அக்குற்றச் செயலால் பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைப்பது மட்டுமின்றி, அம்மாதிரியான குற்ற நிகழ்வுகள் அப்பகுதியில் குறையவும் அது காரணமாக அமையும். நிர்ப்பந்தத்தின் பேரிலும், உள்நோக்குடனும் நடத்தப்படும் புலன்...
ஒரு மாநில காவல்துறையின் செயல்திறனையும், நிர்வாக அமைப்பையும் மதிப்பீடு செய்யும் அளவுகோலாக விளங்குவது அந்த மாநிலத்தில் நிகழும் காவல் மரணங்கள். காவல் மரணம் காவல்துறையின் மனித உரிமை மீறியச் செயலாகக் கருதப்படுவதோடு, அரசாங்கத்திற்கு அவப்பெயரையும் ஏற்படுத்துகிறது. சென்னை தலைமைச் செயலகக் குடியிருப்பு...
கரோனா பெருந்தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய அளவில் பொதுமுடக்கம் நடைமுறைப் படுத்தப்பட்டதின் விளைவாகப் பலர் வேலைவாய்ப்பை இழந்து, குடும்ப வாழ்க்கையை நகர்த்திச் செல்லத் தேவையான வருமானம் இன்றிப் பெருந்துயர் அடைந்தனர். ஆனால், அக்காலகட்டத்தில் போதைப் பொருட்களின் வியாபாரம் மட்டும் முன்னெப்பொழுதும்...
உலகில் மிகப் பெரிய ஜனநாயக நாடாக விளங்கும் இந்தியாவில், வாழ்வாதார கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள் நடத்தும் போராட்டங்களை ஒடுக்க, போராட்டக்காரர்கள் மீது நடத்தப்படும் துப்பாக்கிச் சூட்டால் ஏற்படும் மரணங்களையும், காவல் மரணங்களையும் காவல் நிர்வாகத்தின் அத்துமீறல்களாக மட்டும் பொதுமக்கள் பார்ப்பதில்iல் அரசாங்கத்தின்...
காவல்துறையுடன் இணைந்து சாலைப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுவந்த ‘போக்குவரத்து காப்பாளர்கள்’ (டிராபிக் வார்டன்ஸ்) என்ற அமைப்பு மும்பை பெருநகரில் இனி செயல்படாது என்ற அறிவிப்பை மும்பை பெருநகர காவல் ஆணையர் சமீபத்தில் வெளியிட்டுள்ளார். போக்குவரத்து காப்பாளர்கள் என்ற அமைப்பு முதன்...
அண்மையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் கலந்துகொண்ட தமிழக முதலமைச்சர் ‘குற்ற நிகழ்வுகளைக் குறைப்பதைக் காட்டிலும், குற்றங்களே நடைபெறாத சூழ்நிலையை உருவாக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். ‘குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதால், புதிய நீதிமன்றங்கள் திறக்கப்படுகின்றன’ என்று சென்னை...
சென்னையை அடுத்துள்ள பூந்தமல்லியில் அமைந்துள்ள ‘குண்டு வெடிப்பு வழக்குகளை விசாரணை செய்யும் சிறப்பு நீதிமன்றம்’ அண்மையில் ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 2019-ஆம் ஆண்டில் நிகழ்ந்த இந்தக் கொலை வழக்கில் முதியவர்களான...
‘புகார் கொடுக்க காவல் நிலையம் வரும் பொதுமக்களை அலைக்கழித்தால், அனைவரையும் கூண்டோடு கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களுக்கு மாற்றிவிடுவேன்’ என்று காவல்துறை உயரதிகாரி ஒருவர் வாக்கி டாக்கி மூலம் காவல் நிலைய பொறுப்பு அதிகாரிக்கு எச்சரிக்கை விடுக்கும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகப்...
பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் கடந்து ஒவ்வொரு பெற்றோரும் தம் குழந்தைகள் நல்லொழுக்கத்துடன் கல்வி கற்று, வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற உணர்வுடன் குழந்தைகளை வளர்க்கின்றனர். ஆனால், இன்றைய சமுதாய சூழல் பல நேரங்களில் குழந்தைகளைத் தவறான வாழ்க்கை பாதையில் பயணிக்க...