போதைப் பழக்கமும், குற்ற நிகழ்வுகளும்
கரோனா பெருந்தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய அளவில் பொதுமுடக்கம் நடைமுறைப் படுத்தப்பட்டதின் விளைவாகப் பலர் வேலைவாய்ப்பை இழந்து, குடும்ப வாழ்க்கையை நகர்த்திச் செல்லத் தேவையான வருமானம் இன்றிப் பெருந்துயர் அடைந்தனர். ஆனால், அக்காலகட்டத்தில் போதைப் பொருட்களின் வியாபாரம் மட்டும் முன்னெப்பொழுதும்...