கைதும்… கவலையும்!
1996-ஆண்டின் தொடக்கத்தில் ஒரு நாள். சிவகங்கை மாவட்ட எஸ்.பி ஆக நான் பணியாற்றிய போது, விருதுநகர் மாவட்ட எஸ்.பி என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, அவரது மாவட்ட வழக்கு ஒன்றின் புலன் விசாரணையில் என்னுடைய உதவியைக் கேட்டார். அந்த வழக்கு எவ்விதத்திலும் நான்...