மேம்படுத்தப்பட வேண்டிய புலனாய்வுத்துறை!

கிராமிய வாழ்வியல் முறையில் இருந்து நகரிய வாழ்க்கை முறைக்கு மாறிய சமூகத்தில் குற்றங்கள் பெருகத் தொடங்கின. பொருள் ஈட்டுவதுதான் வாழ்;வின் முக்கிய இலக்கு என்றும், அதை அடைய எச்செயலையும் செய்யலாம் என்ற மனநிலையும் சமூகத்தில் பரவத் தொடங்கின. குற்றம் புரிவது இழிவான...