கடந்த கால் நூற்றாண்டு காலமாக தீவிரவாதம், குற்ற நிகழ்வு ஆகியவற்றை எதிர்கொள்ளும் வகையில் நம்நாட்டு காவல்துறை நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. சட்டத்திற்கு முரணாகச் செயல்படும் சிறார்களை சீர்திருத்தும் நோக்கத்தில் சிறார் நீதிச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் திருட்டுக் குற்றம் புரிந்த ஒருவரை தமிழ்நாடு காவல்துறையினர்...
குற்றச் செயலில் ஈடுபட்ட சிறார்களுக்கு ஆயுள் தண்டனையோ, மரண தண்டனையோ வழங்கக் கூடாது என சிறார் நீதிச் சட்டமும், குழந்தைகளின் உரிமைகள் மீதான ஐக்கிய நாடுகள் மாநாட்டின் தீர்மானமும் சுட்டிக் காட்டியிருக்கின்ற நிலையில், பதினேழு வயதில் குற்றச் செயலில் ஈடுபட்ட ஒரு...
பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் கடந்து ஒவ்வொரு பெற்றோரும் தம் குழந்தைகள் நல்லொழுக்கத்துடன் கல்வி கற்று, வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற உணர்வுடன் குழந்தைகளை வளர்க்கின்றனர். ஆனால், இன்றைய சமுதாய சூழல் பல நேரங்களில் குழந்தைகளைத் தவறான வாழ்க்கை பாதையில் பயணிக்க...