தொடரும் சிறார் பாலியல் கொடுமைகள்

எழுபத்திரண்டாவது குடியரசு தினம் கொண்டாடுவதற்கு இரு தினங்களுக்கு முன்பு சென்னையிலுள்ள குழந்தை உதவி மையத்திற்குத் தொலைபேசி மூலம் ஒரு தகவல் தெரிவிக்கப்பட்டது. தனியார் ஒருவரால் நடத்தப்பட்டுவரும் குழந்தைகள் காப்பகத்தில் தங்கியிருக்கும் சிறுமிகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் கொடுக்கப்படுகிறது என்பதுதான் அந்த தகவல்.     ...