தேவை காவல்துறையின் சுயபரிசோதனை

அதிக எண்ணிக்கையிலான குற்ற வழக்குகள் விடுதலையாவதும், புலன் விசாரணையின் தரம் குறைந்து வருவதும் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கான காரணங்களில் முக்கியமானவை.