Tag: மீட்க உதவிய துப்பு

தடயமும், தாலியும் தந்த விவசாயி!

எந்த ஒரு குற்றம் நிகழ்த்தப்படும் பொழுதும், குற்றவாளி ஏதேனும் ஒரு தடயத்தை சம்பவ இடத்தில் விட்டுவிட்டுச் செல்வான் என்பது புலன் விசாரணையின் அடிப்படை விதி.