முதியோர் எதிர்கொள்ளும் குற்ற நிகழ்வுகள்!

சென்னையை அடுத்துள்ள பூந்தமல்லியில் அமைந்துள்ள ‘குண்டு வெடிப்பு வழக்குகளை விசாரணை செய்யும் சிறப்பு நீதிமன்றம்’ அண்மையில் ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 2019-ஆம் ஆண்டில் நிகழ்ந்த இந்தக் கொலை வழக்கில் முதியவர்களான...