அரசு நிர்வாகத்தின் முகம் காவல்துறை!

நம் நாடு சுதந்திரம் அடைந்து 73 ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னரும் கூட, தங்கள் நலனுக்காகத்தான் காவல்துறை இயங்கி வருகிறது என்ற உணர்வை பொதுமக்களிடம் காண முடிவதில்லை. அதே போன்று, பொதுமக்களின் நலன் காப்பதுதான் தங்களின் முக்கிய கடமை என்ற உணர்வும் காவல்துறையில்...