சீர்மிகு காவல் அமைப்பு : கள நிலவரம்

ஒரு பகுதியில் நிகழும் குற்ற நிகழ்வு குறித்து நடத்தப்படும் புலன் விசாரணை முறையானதாக இருந்தால், அக்குற்றச் செயலால் பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைப்பது மட்டுமின்றி, அம்மாதிரியான குற்ற நிகழ்வுகள் அப்பகுதியில் குறையவும் அது காரணமாக அமையும். நிர்ப்பந்தத்தின் பேரிலும், உள்நோக்குடனும்  நடத்தப்படும் புலன்...