காவல்துறையும், கையூட்டு கலாசாரமும்!

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு, சுதந்திர இந்தியாவில் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து குறிப்பிடும்போது, ‘நேர்மையுடன் கடமையாற்றுவதன் மூலம் மக்களின் நன்மதிப்பைப் பெறுவதுதான் காவல்துறையின் தலையாய கடமை. நாட்டுக்கும், மக்களுக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற உணர்வு இருந்தால்தான் காவல்...