காவல்துறைக்கு வழிகாட்டிய காவலர்
இந்திய குற்ற விசாரணை முறைச் சட்டத்தின்படி நடத்தப்படும் நீதிமன்ற விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட நபர் உண்மையில் குற்றம் புரிந்தவரா? இல்லையா? என்பது தீர்மானிக்கப்படுவது இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர் மீது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆதாரங்களும், சாட்சியங்களும் குற்றத்தை நிரூபிக்கப் போதுமானதா? இல்லையா?...